1313
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு சுமார் 4 மாதங்களுக்குப் பின் அலகாபாத்...

2213
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், குற்றம்...

2003
லக்கிம்புர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்துள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஷ்ர...

2404
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் வன்முறையை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று காரை ஏற...

2606
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு, மத்திய இணை அமைச்சர் மகன் ஆசிஸ் மிஸ்ராவை அழைத்துச் சென்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடிக்க வைத்து விசாரணை நடத்தினர...

1923
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரியில் நிகழ்ந்த வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அக்...

2708
லக்கிம்பூர் கேரியில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டது முழவதும் கண்டிக்கத்தக்கது என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் போஸ்டனில் உள்ள ஹார்வார்...



BIG STORY